தமிழ்நாடு

சென்னையில் 'கஞ்சா பார்ட்டி': 3 பெண்கள் உட்பட 18 பேர் கைது..!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் அறைகள் எடுத்துத் தங்கிப் போதைப் பொருள் பார்ட்டி நடத்திய 3 பெண்கள் உட்பட 18 பேரை போதைப் பொருள் நுண்ணற...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தவெக தொண்டர்கள் 4 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறி...

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (அக்டோபர்...

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: 20,378 பேருந்துகள் இயக்கம்.. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் மொத்தம் 20,378 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவ...

செந்தில் பாலாஜி அமைச்சராவதை நீதிமன்றம் தடுக்கவில்லை... திடீர் ட்விஸ்ட் கொடுத்த உச்சநீதிமன்றம்..!

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது தொடர்பான விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்துக்...

வண்டலூர் பூங்கா: 'மாயமான' சிங்கம்... 2 நாட்களுக்குப் பிறகு கூண்டுக்குத் திரும்பியது!

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த இரண்டு நாட்களாகக் கூண்டுக்குள் திரும்பாமல் 'லயன் சபாரி' பகுதிக்குள் உலாவி வந்த 5 வயது ஆண் சிங்க...

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராமதாஸ், வைகோ: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்...

"இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்கக் கூடாது" - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான தற்போதைய பதற்றம் குறித்து தமிழக அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அது இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாடாக இருக்கக்...

கரூர் கூட்ட நெரிசலுக்கு அரசு அலட்சியமே காரணம்: பாஜக உண்மை கண்டறியும் குழு பரிந்துரை..!

கரூர் அருகே கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம்...

உத்தரவு பிறப்பித்ததற்காக நீதிபதிகள் கூட விமர்சிக்கப்படுகின்றனர்: சமூக வலைதளங்கள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை..!

சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மட்டுமல்லாமல், நீதிபதிகள் கூட விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் வேதனை தெ...