சென்னை உட்பட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு ம...