தமிழ்நாடு

கரூர் துயர சம்பவம்: 'சிறப்புப் புலனாய்வுக் குழு மூலம் முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம்' - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவம் தொடர்பாக, உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு செயல்படுவதாகவும், சிறப்...

கரூர் துயர சம்பவம்: நெருக்கடியில் உள்ள விஜய்யுடன் பாஜக ரகசியப் பேச்சு - கூட்டணியில் அரசியல் திருப்பம்?

கரூரில் அண்மையில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தினால் தமிழ்நாடு வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நிலையில், விஜய்யுடன் பாரதிய ஜனதா கட்...

"விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் வந்தால் கைது செய்வோம்" - அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விவகாரத்தில், தமிழ்நாடு வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிச்சயம் கைது...

விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோருக்காக: மதுரை, நெல்லையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்!

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, மதுரை மற்றும் திருநெல்வேலியில் இருந்து நாளை (அக்டோபர் 5, ஞாயிற்றுக்கிழமை)...

”நீதிமன்ற விசாரணையில் உண்மை வெளியே வரும்..” ஆதவ் அர்ஜூனா உறுதி!

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். இதற்கிடையே, அவர் சமூக வலைதளத்தில் வெளிய...

த.வெ.க. தலைவர் விஜய் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி! சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவு!

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் த.வெ.க. (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் நடிகர் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி...

சென்னை உட்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 4, 2025) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு ம...

"அரசியல் களமாக நீதிமன்றத்தை கருத வேண்டாம்": கரூர் விபத்து வழக்கில் விஜய் மீது அதிருப்தி - உயர் நீதிமன்றம் கருத்து

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அரசியல் கூட்டங்...

கரூர் துயர சம்பவம்.. மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மொத்தம்...

அரபிக்கடலில் உருவாகிறது புயல்... 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 3, 2025) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளி...