தமிழ்நாடு

அதிதீவிர புயலாக வலுப்பெறும் ‘மொந்தா’: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, தமிழக கடற்கரையை நெருங்கி வருவதால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில்...

3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தேவர் ஜெயந்தி விழாவில் முதல் முறையாக பங்கேற்பு!

சென்னை/பசும்பொன்:  குடியரசு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் மூன்று நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, ராமநாத...

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 3 நாட்களுக்கு கனமழை — வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை: தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்...

வங்கக்கடலில் 'மொந்தா' புயல் உருவாகிறது: அக்டோபர் 27-ல் வலுப்பெறும்- இந்திய வானிலை மையம் ஷாக் தகவல்!

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறக்க...

ராமநாதபுரம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை:  இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவ...

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடதமிழக மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

சென்னை: வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 24, 2025, வெள்ளிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இ...

தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு: சென்னை மாநகராட்சியில் புதிய திட்டம் - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் சிறப்புத் திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வா...

வடகிழக்கு பருவமழை: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

சென்னை: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அது தொடர்பாக மேற்கொ...

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது - மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு?

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை (அக்டோபர் 24, 2025, வெள்ளிக்கிழ...

காவலர் வீரவணக்க நாள்: டிஜிபி அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை!

சென்னை: நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈந்த காவலர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படும் 'காவலர் வீரவணக்க நாள்' இன...