தமிழ்நாடு

“வடபழனியில் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்!”

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...

போக்குவரத்து சேவை பாதிப்பு எதிரொலி… மதுரையில் பயணிகள் திடீர் போராட்டம்

மதுரை நகரில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...

ஜவுளித் துறைக்கு நிம்மதி… பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்த மத்திய அரசு

பருத்தி இறக்குமதி தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ள மத்திய அரசு, பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜவுளி மற்ற...

“17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!”

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை சாதக சூழல் காரணமாக, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய...

செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆட்சியர்கள் உட்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசின் முக்கிய நிர்வாக மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: விரைவு தரிசனத்திற்கு ரூ.1,000 வசூலித்த அர்ச்சகர் பணியிடை நீக்கம்!

திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பக்தர்களிடம் விரைவு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி தலா ரூ.1,000 பணம...

“அமைச்சரிடமே ரூ.4000 வசூலா?” - திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகர்கள் முறைகேடு!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில், விரைவு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர்கள் ர...

“கோடை வெப்பத்துக்கு சென்னை ரெடி!” - வெப்ப நோய்களுக்கு சிகிச்சை அளிக்க 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலை!

சென்னை நகரில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்பம் தொடர்பான நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நில...

“தமிழகத்திற்கு புதிய டிஜிபி!”- மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தமிழக காவல்துறையில் முக்கிய நிர்வாக மாற்றமாக பார்க்க...

பக்ரீத் முன்னிட்டு அரசு கட்டுப்பாடு… அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பலி செய்ய உத்தரவு

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளத...