தமிழ்நாடு

62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

தமிழகம் முழுவதும் உள்ள 62 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஒரே நேரத்தில் நடத்திய அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

கோடை வெப்பத்தை தணித்த 7-ஆம் வகுப்பு மாணவன்: பல்லாவரத்தில் 48 நாட்கள் தொடர்ந்து குளிர்பானம் வழங்கி அசத்தல்!

பல்லாவரம்: சென்னையை வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலுக்கு மத்தியில், பல்லாவரம் பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவன் கடந்த 48 நாட்களாக பொதுமக்களுக்குத் தொடர்ந்து குளிர...

செயலாளர் சீனிவாசன் ராஜினாமா ஏன்? கோட்டை வட்டாரங்களில் பரவும் பரபரப்பு தகவல்கள்!

தமிழக சட்டசபை செயலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ...

குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி...

குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி...

தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!

சென்னை: தமிழக காவல்துறையின் 34-வது சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக (காவல்துறை தலைமை இயக்குனர்) மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் இன்று (ஜூன் 3) காலை 11 மணியளவி...

சென்னை கார் விபத்து: சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாப பலி – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

சென்னையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரத்தின் தொடர்ச்சியாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க...

மே மாதத்தில் 90 லட்சம் பேர் பயணம்… புதிய சாதனை படைத்த மெட்ரோ ரயில் சேவை

நகர்ப்புற பொதுப் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள மெட்ரோ ரயில் சேவையை, கடந்த மே மாதத்தில் சுமார் 90 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள...

“குரூப் 2, 2ஏ தேர்வர்களின் முக்கிய கோரிக்கை!”

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்… முதல்வர் விஜய் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி வெங்கிட சுப்பிரமணி மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளா...