தமிழ்நாடு

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் 'டெட்' தேர்ச்சி கட்டாயம்- தமிழக அரசு பரிசீலனை

**சென்னை:**தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு *சிறப்பு டெட் (TET) தேர்வு* நடத்தும் வாய்ப்பு குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகத் தகவல்கள்...

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகை

தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று (செப்டம்பர் 3) மதியம் திருச்சி வந்தடைந்தார்.திருச்சி விமான நிலையத்தில் அவ...

காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளர்கள் கலவரம்: போலீசார் மீது கல்வீசி தாக்குதல்

திருவள்ளூர், செப் 2 - திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி பகுதியில் மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சக தொழ...

முதல்வரின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.7,020 கோடி முதலீடுகள் உறுதி

**சென்னை:** தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு, ஜெர்மனியில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் **ரூ.3,819 கோடி மதிப்பிலான 23 புதிய புரிந்துணர்வ...

தமிழ்நாட்டில் வரும் நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

**சென்னை:** தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், க...

நிறைவேறாத வாக்குறுதிகள்.. திமுக அரசின் மேல் கோபத்தில் ஆசிரியர்கள் !

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ச.மயில் தெரிவித...

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பில் வெங்கடராமன் இன்று பதவியேற்பு

சென்னை: தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக (DGP – Law & Order) வெங்கடராமன் இன்று (ஆகஸ்ட் 31) முறைப்படி பதவியேற்கிறார்.மாநில காவல்துறையின்...

ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்கள் பணிநீக்கம் கிடையாது: அரசாணை பிறப்பிப்பு

**சென்னை:** அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் அவர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யும் நடைமுறை இனி அமலில் இருக்காது என்று தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்...

முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி பயணம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்குப் புறப்பட்டார். அவருடன் துர்கா...

வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்.. அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை !

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை காகிதத் துண்டுகளாக அல்ல, அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கோரிக்கைகளாகவே நீங்கள் ப...