தமிழ்நாடு

மகா தீபக் கொப்பரை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது! – திருவண்ணாமலையில் பக்தர்கள் பக்திப் பரவசம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் புகழ்பெற்றக் கார்த்திகை மகா தீபத் திருவிழாவுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மகா தீபக் கொப்பரை, இ...

டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்குகிறது குரூப்-4 சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு !

சென்னை: தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 (Group-4) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கானச் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verific...

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை: வலுவிழந்த 'டிட்வா' புயலின் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியினாலும் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ளப் பாதிப்புகள் மற்றும் நிவா...

பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகள் நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு அறிவுறுத்தல்..!

சென்னை: தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா மற்றும் தாளடிப் பயிர்களுக்குப் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (PMFBY) காப்பீடு செய்யத் தவறிய விவசாய...

'டிட்வா' புயல் வலுவிழந்தது: மேகக் கூட்டம் விலகி வெறுஞ் சுழலாக மாறியது - வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்!

சென்னை: வங்கக்கடலில் வட தமிழகக் கடலோரத்தை நெருங்கி வந்த 'டிட்வா' புயல் நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்...

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் தயாரான மகா தீபக் கொப்பரை!

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்றத் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுவதற்காகப் பயன்ப...

சென்னையிலிருந்து 430 கி.மீ. தொலைவில் 'டிட்வா புயல்' – 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீட்டிப்பு!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல் தற்போது தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி மெதுவாக நகர்ந்து, சென்னைக்கு மிக அருகில் வந்துள்ளது. புயல் தற்போது...

'டிட்வா' புயலின் வேகம் குறைந்தது: கரையை கடப்பதில் தாமதம் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: வட தமிழகக் கடலோரத்தை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்த 'டிட்வா' புயலின் நகரும் வேகம் மேலும் குறைந்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 28...

திருச்செந்தூரில் திடீர் கடல் உள்வாங்கல்: 100 அடி தூரம் வரை நிலப்பரப்பு தெரிந்தது! – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ளப் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில், இன்று (நவம்பர் 28, 2...

"சொந்தத் தொழில்முனைவோரை ஏன் கொண்டாடக்கூடாது?" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கேள்வி!

சென்னை: தமிழகத் தொழில் துறை அமைச்சரான டி.ஆர்.பி. ராஜா அவர்கள், தொழில்முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு அரசு வழங்கும் முக்கியத்துவம் குறித்துப் பேசு...