தமிழ்நாடு

சென்னை கார் விபத்து: சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாப பலி – பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

சென்னையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரத்தின் தொடர்ச்சியாக, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க...

மே மாதத்தில் 90 லட்சம் பேர் பயணம்… புதிய சாதனை படைத்த மெட்ரோ ரயில் சேவை

நகர்ப்புற பொதுப் போக்குவரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள மெட்ரோ ரயில் சேவையை, கடந்த மே மாதத்தில் சுமார் 90 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள...

“குரூப் 2, 2ஏ தேர்வர்களின் முக்கிய கோரிக்கை!”

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை...

உச்ச நீதிமன்ற நீதிபதியாக வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம்… முதல்வர் விஜய் வாழ்த்து

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி வெங்கிட சுப்பிரமணி மோகனா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளா...

“வடபழனியில் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்!”

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு...

போக்குவரத்து சேவை பாதிப்பு எதிரொலி… மதுரையில் பயணிகள் திடீர் போராட்டம்

மதுரை நகரில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், இரவு முழுவதும் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள...

ஜவுளித் துறைக்கு நிம்மதி… பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்த மத்திய அரசு

பருத்தி இறக்குமதி தொடர்பாக முக்கிய முடிவெடுத்துள்ள மத்திய அரசு, பருத்தி மீதான இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜவுளி மற்ற...

“17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!”

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை சாதக சூழல் காரணமாக, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய...

செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை ஆட்சியர்கள் உட்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசின் முக்கிய நிர்வாக மாற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: விரைவு தரிசனத்திற்கு ரூ.1,000 வசூலித்த அர்ச்சகர் பணியிடை நீக்கம்!

திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், பக்தர்களிடம் விரைவு தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி தலா ரூ.1,000 பணம...