கோவையை உலுக்கிய கொடூரம்: விமான நிலையம் அருகே காரில் இருந்த முதுகலை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
கோவை: கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த முதுகலை கல்லூரி மாணவி ஒருவர், மூன்று நபர்கள் கொண்ட கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கூட்ட...