தமிழ்நாடு

பொங்கல் பரிசு: ரூ.3,000 ரொக்கப் பணம்? - தமிழக அரசு ஆலோசனையும், எதிர்பார்ப்புகளும்!

சென்னை: தமிழகத்தில் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், இந்த ஆண்டு ரொக்கப் பணமும் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதி...

"புத்தாண்டைப் பொன்னாண்டு செய்வோம்!" - கவித்துவமாக வாழ்த்துச் சொன்ன கவிப்பேரரசு வைரமுத்து!

சென்னை: மலர்ந்துள்ள 2026-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக, சமூக வலைதளங்கள் வாயிலாகக் கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெ...

"மக்கள் வாழ்வில் வளம் பெருகட்டும்!" - தமிழக மக்களுக்கு நயினார் நாகேந்திரன் புத்தாண்டு வாழ்த்து!

திருநெல்வேலி: 2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, நெல்லை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மூத்த தலைவருமான நயினார் நாகேந்திரன் தமிழக மக்களுக்குத்...

பயணிகள் கவனத்திற்கு: நாளை (ஜனவரி 1) முதல் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்!

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான புதிய ரயில்வே கால அட்டவணை நாளை முதல் அமலுக்கு வருவதையொட்டி, தமிழகத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்களின் புறப...

"மக்களின் வாழ்வில் புதிய ஒளி பிறக்கட்டும்!" - 2026 ஆங்கிலப் புத்தாண்டு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

சென்னை: மலரவிருக்கும் 2026-ம் ஆண்டு, தமிழக மக்கள் அனைவருக்கும் புதிய வெற்றிகள் நிறைந்த ஏற்றமிகு ஆண்டாக அமையட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது புத்தாண்டு...

சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்தது ‘மேலகிரி’ எந்திரம்!

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில், மாதவரம் - சிறுசேரி வரையிலான வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ‘மேலகிரி’ (...

புத்தாண்டு கொண்டாட்டம்: ஆட்டம், பாட்டம் ஓகே... ஆனா விதிமீறினால் சிறை! - காவல்துறை அதிரடி எச்சரிக்கை

சென்னை: இன்று நள்ளிரவு 2026-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. வித...

தொடரும் ஆசிரியர் போராட்டம்: 5-வது நாளாக நீடிக்கும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரிக்கை - எழும்பூரில் திடீர் சாலை மறியல்!

சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது. தமிழக அரசிடமிரு...

மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: விவசாயப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்க முதல்வர் மு....

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று தவெக நிர்வாகிகள் ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ (CBI) விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை...