தமிழ்நாடு

கரூர் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசு வேலை: 31 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். உணர்ச்சிப்பூர்வமான இந்...

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வழக்கு: தேர்தலுக்கு தடை கோரிய மனு... தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

திருச்சி கிழக்கு உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையை முடித்த உயர்நீதி...

கரூர் கூட்டநெரிசல் வழக்கு: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க தடையில்லை - உயர்நீதிமன்றம்

கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு...

“காலாகாலத்துக்கும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்!” - முதல்வர் விஜய்

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காலாகாலத்துக்கும் எழுந்த...

“கரூர் சம்பவம் யார் சொல்லி நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும்” - மக்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு!

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக முக்கிய கருத்துகளை வெளியிட்டார். “கரூர் சம்பவம் யார் சொல்லி ந...

தமிழகத்துக்கு காவிரி நீர் மறுப்பு: கர்நாடக அரசுக்கு திமுக, காங்கிரஸ் கடும் கண்டனம்!

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம்...

முதல்வர் விஜய் இன்று கரூரில் பிரமாண்ட ரோடு ஷோ: 10 கி.மீ. பயணத்தில் மக்களை சந்திக்கிறார்!

முதல் அமைச்சர் விஜய் இன்று கரூருக்கு வருகை தர உள்ள நிலையில், சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழு...

முதல்வர் விஜயின் கரூர் வருகை: கியூஆர் கோடுடன் அடையாள அட்டைகள்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

முதல் அமைச்சர் விஜய் கரூருக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகள், அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் அனுமதி பெற்றவர்களுக்கு...

நெல் கொள்முதல் நிலைய விபத்து: உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்...

கரூர் கூட்டநெரிசல் வழக்கு: “சாட்சிகளின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்” - ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்!

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், சாட்சிகளின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயல...