தமிழ்நாடு

இருமல் மருந்து விவகாரம்: இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னை: மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரி தீ...

இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 14) 4 மாவட்டங்களில் கனமழை...

இருமல் மருந்து மரணம்: ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சென்னை: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 'கோல்ட்ரிஃப் சிரப்' (Coldrif Syrup) இருமல் மருந்து குடித்ததில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த...

ஸ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் முழுமையாக ரத்து – தமிழகம் முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்களில் விரிவான ஆய்வு!

சென்னை: மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் 25 பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த ம...

தீபாவளி விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் தாறுமாறு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!

சென்னை: வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட...

11 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 13, 2025) 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்...

கரூர் நெரிசல் விசாரணை தீவிரம்! - வேலுச்சாமிபுரத்தில் கூடுதல் காவலர்கள் குவிப்பு

கரூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய...

பொதுமக்களே உஷார்: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு தீவிரம்; சுகாதாரத்துறை 'ரெட் அலர்ட்'!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு மாநில சுகாத...

"டாஸ்மாக் கடை அமைப்பது அரசின் கொள்கை முடிவு, நீதிமன்றம் தலையிட முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்!

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை எந்தப் பகுதியில் அமைப்பது, அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுவது போன்ற முடிவுகள் முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவுகள் என...

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: சென்னை டூ தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சேவை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் முழு விவரங்களை...