ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: நிரந்தரத் தீர்வு காண ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: இன்று (23.12.2025) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையடுத்து, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்...