தமிழ்நாடு

"பாதுகாப்பு வழங்கவிடாமல் தடுத்தது யார்?": CISF கமாண்டன்ட் பதிலளிக்க நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!

மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றச் சென்றவர்களுக்குப் பாதுகாப்பு வழங்காமல் தடுத்தது யார் என்பது குறித்துப் பதிலள...

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2026: இந்த வருடம் "டபுள் ட்ரீட்" – சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

சென்னை: தமிழர் திருநாளானப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வோர் ஆண்டும் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு (2026) வரவிருக்கும் பொங்கலுக்கு, கடந்த ஆண்டுகள...

திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!

மதுரை: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ளத் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அதனை அமல்படுத்...

திடீர் மாற்றம்: முக்கிய 3 விரைவு ரயில்கள் இனி தாம்பரத்தில் இருந்தே புறப்படும்!

சென்னை: சென்னை எழும்பூரில் இருந்துப் புறப்படும் தென் மாவட்டங்களுக்கான மூன்று முக்கிய விரைவு ரயில்கள், திடீரென ரயில்வே நிர்வாகத்தால் மாற்றம் செய்யப்பட்டு, இனி தா...

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றுச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தனி நீதிப...

திருப்பரங்குன்றம் மலை முன் ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உட்படப் பா.ஜ.க.வினர் கைது!

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளத் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்றுச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 4, 2025, வியாழக்கிழமை) உத்தரவிட்ட போதிலு...

"நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு எதிரானது": எம்.எச். ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், மலையின் உச்சியில் உள்ளத் தீபத்தூணில் இன்றே (டிசம்பர் 4) தீபம் ஏற்ற வேண்டும் என்றுச் சென்னை உயர் நீதிமன்றத்தின...

"தமிழக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது": திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி!

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தீபத்தூண் விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று (டிசம்பர் 4,...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு!

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றும் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இ...

வைகை அணையிலிருந்து 8 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கத் தமிழக அரசு உத்தரவு!

மதுரை: மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்கும் வைகை அணையிலிருந்து, அடுத்த 8 நாட்களு...