தமிழ்நாடு

சென்னை: வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு! 28.30 லட்சம் வாக்காளர்கள்!

சென்னை: 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி...

தமிழக சட்டப்பேரவை: கடந்த 5 ஆண்டுகளில் 230 மசோதாக்கள் நிறைவேற்றம்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில்...

ரயில் பயணிகள் கவனத்திற்கு: எழும்பூர் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் – பயணிகளுக்காகக் கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் யார்டு பராமரிப்புப் பணிகள் மற்றும் பிளாட்பார மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, தாம்பரம் - கடற்கரை இடையில...

அரசுத் துறைகளில் ‘காலநிலை நடவடிக்கை’க்கு முக்கியத்துவம்: முதலமச்சர்ர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

சென்னை: தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் (Climate Action) நடவடிக்கைகளுக்கு...

மகளிர் கணக்கில் ரூ. 5,000 வரவு! முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள 1.31 கோடி மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா ரூ. 5,000 இன்று (பிப்ரவரி 13, 2026) ஒரே தவணையாக வரவு வைக்கப்பட்டுள்ளதாக மு...

அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை: பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு!

கோவை: கோவையில் உள்ள மத்திய அரசின் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் (ICAR-SBI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள...

பக்திக் கடலில் தமிழகம்: அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்!

பழனி: தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மிகுந்த பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டு வருக...

பழனி தைப்பூசம்: 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரம்

பழனி: உலகப்புகழ் பெற்ற பழனி தைப்பூசத் திருவிழா தேரோட்டம் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவியத் தொடங்கியுள்ளனர். இத...

ஜெயலலிதா சொத்து வரி விவகாரம்: வரி வசூலுக்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீதான வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கிகளை வசூலிக்கும் நடவடிக்கைகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம்...