இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 3 தமிழக மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்: அதிகாரிகள் உற்சாக வரவேற்பு
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய...
