ஆளுநர் ரவிக்கு 'சாட்டையடி'; விலகாமல் ஒட்டிக்கொண்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! - பழ. நெடுமாறன் அறிக்கை!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்குப் பிறகும்கூட அவர் தனது பதவியை விட்டு விலகாமல் இருப்பதை உலகத் தம...
