“தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது!”- புதிய அரசை கடுமையாக விமர்சித்த கனிமொழி
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை புதிய அரசு உணர்ந்துள்ளதா என்பதே சந்தேகமாக இருப்பதாகவும் திமுக எம்.பி கனிமொழி கடுமையாக...