"உரிமைக்காகப் போராடிய கறிக்கோழி விவசாயிகளைச் சிறையில் அடைப்பதா?" - தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!
சென்னை: தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் தங்களின் நியாயமான உரிமைகளுக்காகவும், நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும் நடத்தி வரும் போராட்டத்தை ஒடுக்க நினைப்பத...