அரசியல்

“சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லையா?" - தவெக அரசை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள நயினார் நாகேந்திரன், தவெக அரசின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ள...

“பாஜகவிலிருந்து தனிப்பாதையா?”

தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன....

‘அரசியல் அனுபவம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறுவது எளிது’... முதல்வரின் விமர்சனத்திற்கு அதிமுக எதிர்வினை

முதல்வர் விஜய் அண்மையில் திமுக மற்றும் அதிமுக குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு, அதிமுக தரப்பில் கடும் எதிர்வினை வெளியாகியுள்ளது....

“சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு திமுகதான் காரணம் - விஜய் குற்றச்சாட்டு!”

தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு, முந்தைய ஆட்சியில் போதை கலாசாரம் பரவ அனுமதிக்கப்பட்டதே முக்கிய காரணம் என்று முதல்வர் விஜய் குற்றம்சாட்டி...

போக்குவரத்து மாற்றத்தால் கடும் நெரிசல்… பொதுமக்கள் அவதி

தமிழக முதல்வர் விஜய் திருச்சி வருகையை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானதாக தகவல்க...

“திமுக தீய சக்தி... அதிமுக தீர்ந்து போன சக்தி!”

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் விஜய் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.பொதுக்கூட்டத...

“விஜய் நேரில் வந்து துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்!”

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசிய கருத்து தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “நான் விரும்பியிருந்தால், முதல்வர் விஜய் வீடு தேடி வந்து...

ஏழுமலையானை வழிபட்ட விசிக தலைவர்… பக்தர்களும் உற்சாக வரவேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.திருமலையில் நடைபெற்ற சிறப்பு தர...

புதிய கட்சிக்கு முன் புதிய இயக்கம் தொடங்குகிறாரா? வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!

அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது அவரது அடுத்தகட்ட அரசியல் திட...

“உள்ளாட்சி தேர்தல் குறித்து சரியான நேரத்தில் முடிவு!”

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அரசியல் நிலைப்பாடு குறித்து, உரிய நேரத்தில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தி முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று வைகோ தெரிவ...