அரசியல்

திருச்செந்தூருக்கு பின் சீரடியில் விஜய் தரிசனம்… புதிய கவனம் பெற்ற ஆன்மிக பயணம்!

திருச்செந்தூரில் நடைபெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து, தற்போது சீரடியில் தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்...

செந்தில் பாலாஜி தொடர்பான மின்மாற்றி கொள்முதல் வழக்கு… சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜி தொடர்புடையதாக கூறப்படும் மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ வ...

அதிமுக - தவெக ரகசிய பேச்சுவார்த்தையா? தேர்தலுக்கு பின் புதிய கூட்டணி டீல் ?

அதிமுக மற்றும் தவெக இடையே ரகசியமான அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன....

மயிலாப்பூரில் அமித்ஷா பிரம்மாண்ட ரோடு ஷோ: தமிழிசை சவுந்தரராஜனுக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பு!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை...

தென் மாவட்டங்களில் ராகுல் காந்தி சூறாவளிப் பிரசாரம்: இன்று குளச்சல், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டத்தில் வாக்கு சேகரிப்பு!

நெல்லை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 20) கன்...

திமுக கூட்டணிக்கு ஆதரவு: 5 தொகுதிகளில் இன்று கமல்ஹாசன் சூறாவளிப் பிரசாரம்!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹா...

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்: அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழலை மாற்றி, ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன...

தமிழகத்தின் குரலை மங்கச் செய்ய முயற்சி? ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு!

திருவள்ளூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் அரசியல் நடைமுறைகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வ...

“நாங்க கஷ்டப்பட்டு வேலை செய்றோம்… இப்படியா பேசுறது?” – எடப்பாடி பேச்சால் அதிமுகவில் அதிருப்தி அலை!

அரசியல் மேடையில் ஒலித்த ஒரு வாக்கியம், கட்சியின் உள்ளே அலையெழச் செய்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் நிகழ்த்திய பேச்சு, அதிமுக வட்டாரத்தில் எதிர்பாராத...

மூன்றாவது முறையும் ரத்து… கடலூரில் விஜய் பிரச்சாரம் கேன்சல்! காரணம் என்ன?

தொடர்ந்து மூன்றாவது முறையாக, கடலூரில் நடைபெற இருந்த பிரச்சார நிகழ்ச்சியை Vijay ரத்து செய்துள்ளார். தேர்தல் சூழலில் இந்த திடீர் மாற்றம் அரசியல் வட்டாரங்களில் கேள...