இந்தியா

மகளிர் உலகக் கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி நெகிழ்ச்சியான பாராட்டு!

புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, 2025 ஐ.சி.சி. ஒருநாள் மகளிர் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்க...

தெலங்கானாவில் சோகம்: அரசுப் பேருந்து - லாரி மோதிய கோர விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சேவெல்லா (Chevella) அருகே, அரசுப் பேருந்தும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், பயணிகள்...

ஆந்திரா கோயில் கூட்ட நெரிசல்: 9 பேர் பலி; "இது கடவுளின் செயல்" - உரிமையாளரின் சர்ச்சைக் கருத்து

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் புதிதாகக் கட்டப்பட்ட வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு ஏற்பட்ட...

ஆதார் விதிகளில் மாற்றம்... இன்று முதல் அமல்..!

புது டெல்லி: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் சேவைகளை மேலும் எளிமையாக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல்மயமாக்கவும் புதிய விதிமுறைகளையும் நட...

இலங்கை சிறையில் காரைக்கால் மீனவர்கள்: காவல் நீட்டிப்பு – நவம்பர் 7 வரை தொடரும் சிறைவாசம்!

காரைக்கால்: நெடுந்தீவு அருகே இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத...

ரஃபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம்!

அம்பாலா: இந்தியக் குடியரசுத் தலைவரும், முப்படைகளின் தலைமைத் தளபதியுமான திரவுபதி முர்மு அவர்கள் இன்று (அக்டோபர் 29, 2025) அரியானாவில் உள்ள அம்பாலா விமானப் படைத்...

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று: ஆந்திராவில் கரையை கடந்தது 'மோந்தா' புயல்..!

அமராவதி: வங்கக் கடலில் உருவான அதிதீவிர புயலான 'மோந்தா' (Montha), நேற்று நள்ளிரவு (அக்டோபர் 28, 2025) ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதியில், காக்கிநாடாவுக்கு அருகே க...

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ‘ஹாப்பி நியூஸ்’!

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 1.2 கோடி பேரின் சம்பளம் மற்றும் படிகள் குறித்து பரிந்துரை செய்யவுள்ள 8வது ஊதியக் குழுவின் நியம...

கேரளா இடுக்கியில் பயங்கர நிலச்சரிவு: வீடுகளுக்குள் புதைந்த தம்பதி!

இடுக்கி, கேரளா: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள கூம்பன்பாறை (Koombanpara) பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் இரண்டு வீடுகள்...

ஆந்திரா ஆம்னி பேருந்து விபத்து... 234 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி வெடிப்பே காரணம் - தடயவியல் நிபுணர்கள் தகவல்!

கர்னூல், ஆந்திரப் பிரதேசம்: ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,...