இந்தியா

நீட் சர்ச்சை எதிரொலி... மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா!

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நீட் தேர்வு விவகாரத்தின் பின்னணியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவ...

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா?... மத்திய அரசு இன்று எடுக்கவுள்ள முக்கிய முடிவு மீது நாடு முழுவதும் கவனம்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா என்ற கேள்வி தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள், மாணவர் போராட்டங...

மாணவர் போராட்டத்திற்கு தடை... டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி!

மாணவர்கள் போராட்டம் நடத்த டெல்லி பல்கலைக்கழகம் விதித்துள்ள தடைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்...

குஜராத்தில் கனமழை, வெள்ளம்: மீட்புப் பணியில் களமிறங்கிய ராணுவம்... ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இந்திய ராணுவம் மற்றும் தேச...

26 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு முடிவு... சோனம் வாங்சுக் முக்கிய அறிவிப்பு!

சமூக ஆர்வலரும் சுற்றுச்சூழல் போராளியுமான சோனம் வாங்சுக், கடந்த 26 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த...

டெல்லியில் தீவிரமடையும் போராட்டம்: காந்தி சமாதியில் திரண்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்... அரசியல் சூடு அதிகரிப்பு

டெல்லியில் நடைபெற்று வரும் அரசியல் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மகாத்மா காந்தி சமாதியான ராஜ்காட்டில் ஒன்ற...

“இறங்கி வரும் மத்திய அரசு... பிடிவாதத்தில் சிஜேபி!” - பேச்சுவார்த்தையா? போராட்டமா? அடுத்த கட்டம் என்ன?

மத்திய அரசுக்கும் சிஜேபி (CJP) அமைப்புக்கும் இடையிலான மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்...

நாமக்கல் - அரியலூர் இடையே புதிய ரயில் பாதை: விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுடெல்லி: தமிழ்நாட்டில் பெரம்பலூர் வழியாக நாமக்கல் மற்றும் அரியலூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகளுக்கு...

“மாணவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்த வேண்டாம்”... எதிர்க்கட்சிகளை விமர்சித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

மாணவர்கள் தொடர்பான சமீபத்திய போராட்டங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு, “மாணவர்களை அரசியல் கருவியாக பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மத்திய...

இனி நெட்வொர்க் இல்லாமலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்... டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய வசதி!

இணைய இணைப்பு அல்லது மொபைல் நெட்வொர்க் இல்லாத சூழலிலும் யு.பி.ஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய...