இந்தியா

தற்சார்பு இந்தியா: உள்நாட்டிலேயே அரிய புவி காந்த உற்பத்தி – மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி

புது தில்லி: இந்தியாவில் அரிய புவி நிரந்தர காந்தங்களின் (Rare Earth Permanent Magnets - REPM) உற்பத்தி நடப்பு 2026-ஆம் ஆண்டிலேயே தொடங்கும் என்று மத்திய நிலக்கரி...

"உலகத் தொழில்நுட்பத்தின் மையப்புள்ளியாக இந்தியா உருவெடுத்துள்ளது" – பிரதமர் மோடி பெருமிதம்

புது தில்லி: உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் இந்தியா இன்று தவிர்க்க முடியாத சக்தியாகவும், உலகின் தொழில்நுட்ப மையமாகவும் (Global Tech Hub) மாறியுள்ளதாகப் பிரதமர...

அரசியல் தலைவர்கள் சகோதரத்துவத்தைப் பரப்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவுறுத்தல்!

புது தில்லி: நாட்டில் நிலவும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் சமூகப் பிரிவினைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தனது கடும் கவலையைத் தெரிவித்துள்ளது. அரசியல் தலைவர்கள் ப...

அதிகரிக்கும் ‘டீப்ஃபேக்’ அச்சுறுத்தல்: வலுவான ஒழுங்குமுறை அவசியம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புது தில்லி: இணைய உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகரித்து வரும் நி...

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் மத்தியில் தேதி அறிவிக்க வாய்ப்பு!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் வரும் மார்ச் மாதத்தின் இரண்டாம் பாதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தேர்தல்...

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக தீர்மான நோட்டீஸ்: முடிவெடுக்கும் அதிகாரம் யாரிடம்?

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளன. நாடாளுமன்ற மரபுகளின்படி,...

ஈஷா மகா சிவராத்திரி விழா: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகை!

கோவை: கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நடைப...

அஸ்ஸாம் முதல்வர் வீடியோ சர்ச்சை: நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை!

புதுடெல்லி: அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் துப்பாக்கியால் சுடுவது போன்ற சர்ச்ச...

ஸ்டார்ட்-அப் இந்தியா 2.0: புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி - மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

புதுடெல்லி: இந்தியாவின் தொழில்முனைவோர் சூழலை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், 'புத்தாக்க இந்தியா' (Startup India) திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய...

நீதிபதிகள் மீது 8,600 புகார்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: இந்தியாவில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் (2016 - 2025 வரை) மொத்தம் 8,639 புகா...