இந்தியா

மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பு நவம்பர் 10 முதல் 30 வரை தொடக்கம் - மத்திய அரசு அறிவிப்பு!

புதுடெல்லி: இந்தியாவில் 2027ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் 16வது மக்கள் தொக...

பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025: பாஜக 2-வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

புதுடெல்லி: 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 12 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) இன்று (அக்டோபர்...

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (Line of Control - LoC) பகுதியில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையின...

சபரிமலை கோயில் தங்கம் மாயமான விவகாரம் - சென்னை தனியார் நிறுவனத்தில் விசாரணை!

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலில் உள்ள துவார பாலகர் சிலைகளின் தங்கக் கவசங்களில் சுமார் 4 கிலோ தங்கம் காணாமல் போனதாகக் கூறப்படும் வழக்கில், கேரள அரச...

காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான மாநாடு...பிரதமர் மோடிக்கு அழைப்பு ...!

புதுடெல்லி: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் முதற்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காசா பகுதியில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது குறித்த அடுத்தகட...

தனியார் மயமாகிறதா மின்சாரத்துறை... மத்திய அரசின் திட்டம் என்ன?

புதுடெல்லி:  நாடு முழுவதும் மின்சார விநியோகத் துறையில் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், நுகர்வோருக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கும் வழிவகை செய்யும்...

பாகிஸ்தான் நகரங்களின் பெயரில் விருந்து மெனு..93-வது ஆண்டு விழா மெனு வைரல்!

புதுடெல்லி: இந்திய விமானப்படை (IAF) கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி தனது 93வது...

இந்தியா - இங்கிலாந்து உறவில் புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு

மும்பை: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தப...

தாமரை வடிவில் கட்டப்பட்ட விமான நிலையம்... திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நவி மும்பை: மும்பை பெருநகரப் பகுதியின் நீண்ட நாள் தேவையாக இருந்த இரண்டாவத...

தனுஷ்கோடி கடற்பகுதியில் காப்பித்தூள், ஷாம்பு பாக்கெட்டுகள் பறிமுதல்: 3 பேரிடம் கடலோர காவல்படை விசாரணை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி தெற்கு கடற்பகுதியில் கரை ஒதுங்கிக் கிடந்த காப்பித்தூள் மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகளைக் கடலோர காவல்படையினர் பறிமுதல்...