இந்தியா

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ்': வாக்குகளை அறுவடை செய்யுமா? இல்லை பிரிக்குமா?

பாட்னா: தேர்தல் வியூக வகுப்பாளராக தேசிய அளவில் அறியப்பட்ட பிரசாந்த் கிஷோர் (PK), தற்போது 'ஜன் சுராஜ்' (Jan Suraaj) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி பீகார் சட்டமன்...

"ஊழல் இல்லாத பிகார்; போலி அல்ல, செயல்படுத்தக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமே" - தேஜஸ்வி யாதவ் உறுதி!

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (R.J.D.) தலைவரும், பிகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், தனது அரசியல் பிரச்சாரங்களில் ஊழலை ஒழித்து, மக்களுக்குச் செய...

கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவுப் பணி செய்ய டெல்லி அரசு அனுமதி: பாதுகாப்பு விதிகள் கட்டாயம்!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவு நேரப் பணியில் ஈடுபட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. பணியிடங்களில் பெண்களின் சமத்துவத்...

பைக் மோதி வால்வோ பேருந்தில் பயங்கர தீ விபத்து - 20-ஐ தாண்டிய பயணிகள் உயிரிழப்பு!

கர்னூல்:  ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தனியார் வால்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்த கோரச் சம்பவத்தில், உயிரிழந்தவர்களி...

சபரிமலை பயணத்தில் பரபரப்பு... கான்கிரீட்டில் புதைந்த குடியரசுத் தலைவர் பயணித்த ஹெலிகாப்டரின் டயர்!

திருவனந்தபுரம்/பத்தனம்திட்டா:  நான்கு நாள் பயணமாக நேற்று (அக்டோபர் 21) கேரளா வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு, சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனப் பய...

உச்ச நீதிமன்ற உத்தரவு மீறல்: டெல்லியில் பட்டாசுப் புகையால் காற்றின் தரம் அபாயம்.. 15 மடங்கு அதிகரிப்பு!

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் தலைநகரின் காற்றின் தரம் அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக சுக...

முப்படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது... பிரதமர் மோடி!

உலகின் சிறந்த பாதுகாப்புமிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதே மத்திய அரசின் குறிக்கோள் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  கோவாவில் ஐஎன்எ...

இந்திய பொருள்களை வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

இந்திய பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்....

தேசமெங்கும் தீபத் திருநாள் கோலாகலம்! - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீபாவளி வாழ்த்து!

புதுடெல்லி/சென்னை: ஒளியின் திருநாளான தீபாவளிப் பண்டிகை இன்று (அக்டோபர் 20, 2025) நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டு வருகிறத...

துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மிரட்டல் போலியானது என உறுதி!

சென்னை: இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் (துணை ஜனாதிபதி) திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களின் சென்னை இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம...