மேற்கு வங்கத் தேர்தல்: 144 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை வெளியிட்டது பாஜக!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை இன்று (மார்ச் 16) அதிகாரப்பூர்வமாக வ...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியலை இன்று (மார்ச் 16) அதிகாரப்பூர்வமாக வ...
புது தில்லி: நாடாளுமன்ற மக்களவையில் பல்வேறு காரணங்களுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த 8 உறுப்பினர்களின் இடைநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெ...
தமிழ்நாட்டில் 2026 ம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட...
நாட்டில் நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைச் சீர்செய்யும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில...
புது தில்லி: மேற்காசியப் போர் போன்ற எதிர்பாராத உலகளாவிய நெருக்கடிகளால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் 'பொருளாதா...
புது தில்லி: மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) விநியோகம் தடையின்றி தொடர்வதை மத்திய அரசு உறுதி செய்துள...
புதுடெல்லி: ஈரான் நாட்டின் உயரிய தலைவரான ஆயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் க...
புது தில்லி: உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஒருபோதும் கைவிடவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்...
மும்பை: ஈரான் போர்ச் சூழல் தொடங்கிய பிறகு, சவுதி அரேபியாவிலிருந்து முதல் முறையாகக் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் ஒன்று இன்று மும்பை துறைமுகத்தைச் சென்றடைந்தது. சர...
சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்த செய்திகள் பரவி வரும் நிலையில், நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றி...