இந்தியா

இரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: அக்.1 முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் இது கட்டாயம்..!

அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையில் இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறையை அமல்படுத்தவுள்ளது. இதன்மூலம், IRCTC இணையதளம் அல்லது செயல...

உயர்கிறது ஆதார் கட்டணம்.. மாற்றம் தேவைப்பட்டால் உடனே செய்யுங்கள்..!

ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் (கைரேகை, கண் கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது.இத...

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளிக்கு மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி மற்றும் தசரா பண்டிகைகளை முன்னிட்டு உற்பத்தித் திறன் சார்ந்த போனஸ் (Productivity Linked Bonus - PLB) வழங்குவதற்கு மத்திய...

ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் தொடரும் - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

புதுடெல்லி: உலக அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் ஈர்த்துவரும் ஒரு முக்கியமான விஷயத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நிலைப்பாட்டை தெளிவுப...

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் தங்குவதற்கு சட்டபூர்வ அனுமதி

**டெல்லி:** இந்தியாவில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு பெரிய நிவாரண அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இலங்கை உள்நாட்டுப்...

ஜிஎஸ்டி வரிகளில் மாற்றம்: விலை குறையும் பொருட்கள்

**புதுடெல்லி:** நாட்டின் மக்கள் நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கை குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு வெ...

ஒரே காரில் பயணம் செய்த மோடி - புதின்: உலக கவனத்தை ஈர்த்த சம்பவம்

தியான்ஜின்: சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டுக்குப் பிறகு ரஷ்...

சீன மாநாட்டில் உலகத் தலைவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி !

டியான்ஜின்(சீனா): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்...

ஜப்பான் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி.. சீனா சென்றார் !

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் செண்டாய் நகரில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர...

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை ரத்து செய்தது இந்தியா

புதுடெல்லி: அமெரிக்கா – இந்தியா வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கும் வகையில், இந்திய தபால் துறை அமெரிக்காவுக்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளையும் முற்...