இந்தியா

தாமரை வடிவில் கட்டப்பட்ட விமான நிலையம்... திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

நவி மும்பை: மும்பை பெருநகரப் பகுதியின் நீண்ட நாள் தேவையாக இருந்த இரண்டாவத...

தனுஷ்கோடி கடற்பகுதியில் காப்பித்தூள், ஷாம்பு பாக்கெட்டுகள் பறிமுதல்: 3 பேரிடம் கடலோர காவல்படை விசாரணை!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி தெற்கு கடற்பகுதியில் கரை ஒதுங்கிக் கிடந்த காப்பித்தூள் மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகளைக் கடலோர காவல்படையினர் பறிமுதல்...

ஃபாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்குச் சலுகை.. புதிய விதி நவம்பர் 15 முதல் அமல்!

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு கட்டண முறையான 'ஃபாஸ்டேக்' பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், ஃபாஸ்டேக் வசதி இல்லாத வாகனங்களுக்...

பீகார் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு.. 2 கட்டங்களாக வாக்குப் பதிவு!

புதுடெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....

தேர்தலில் புரட்சிகரமான மாற்றங்கள்: நாடு முழுவதும் இனி அமலாகும் புதிய நடைமுறைகள்!

புதுடெல்லி: இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் மேலும் அதிகரிக்கும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) சில முக்கிய சீர்திருத்தங்க...

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல்: ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீசிய சம்பவம் குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவ...

டார்ஜிலிங் நிலச்சரிவில் குறைந்தது 20 பேர் பலி.. பூடானில் அணை உடைந்து வெள்ள அபாயம்!

மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்...

டார்ஜிலிங்கில் கோர நிலச்சரிவு: உயிரிழப்பு 20 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்!

மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துயர...

தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவிப்பு.. மற்ற மாநிலங்களின் நிதி விவரம் என்ன?

வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்களின் மூலதனச் செலவை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், மத்திய அரசு ரூ. 1,01,603 கோடி மதிப்பிலான கூடுதல் வரிப்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: அகவிலைப்படி 3% உயர்வு !

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளிப் பரிசாக, அகவிலைப்படியை (Dearness Allowance - DA) 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை இன...