இந்தியா

பிரதமர் மோடி ஜப்பான் பயணம்: உச்சி மாநாட்டில் பங்கேற்பு

டோக்கியோ: பிரதமர் நரேந்திர மோடி, 15-வது இந்தியா - ஜப்பான் ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார். டோக்கியோவில் அவரு...

வாகனத்திற்கு தவறாக வழிகாட்டிய கூகுள் மேப் : விபத்தில் 4 பேர் பலி

சிட்டோர்கர் (ராஜஸ்தான்): ஆன்மிக சுற்றுலாவிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் படுகாயமட...

இந்தியா பெரிய போர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் – ராஜ்நாத் சிங்

**புதுடெல்லி:** உலகளாவிய அளவில் போரின் தன்மையும் திசையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களால் வேகமாக மாறிவருகின்றன. வீரர்களின் வீரத்தையும் பாரம்பரிய ஆயுதங்களையும் தாண்...

துக்கம் விசாரிக்க வந்த அமைச்சருக்கு 'கும்மாங்குத்து' - கிராம மக்கள் ஆவேசம் !

நாளந்தா (பீஹார்): பீஹாரின் நாளந்தா மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற மாநில கிரா...

அமெரிக்காவின் கூடுதல் வரி இன்று முதல் அமல்: அடிபணிய மாட்டோம்.. மோடி உறுதி !

புதுடில்லி: இந்தியாவின் ஏற்றுமதி துறைக்கு பெரும் சவாலாக அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் 25 சதவீத வரி இன்று (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வந்துள்ளது.அமெரிக்க சுங்கம்...

இன்று விநாயகர் சதூர்த்தி.. நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம் !

இன்று (ஆகஸ்ட் 27) விநாயகர் சதூர்த்தி நாடு முழுவதும் ஆனந்தக் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது. எல்லா கோயில்களிலும், வீடுகளிலும், பொதுத் தளங்களிலும் விநாயகர் சிலைக...

“விண்வெளிக்கு முதலில் சென்றவர் ஆம்ஸ்ட்ராங் அல்ல ஹனுமன்” – பாஜக எம்.பி பேச்சு

**புதுடெல்லி:** *“விண்வெளிக்கு முதலில் சென்றது யார்?”* என்ற கேள்வி அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில், இமாச்சல் பி...

'மோடி வாக்கு திருட்டில் ஈடுபடுகிறார்' -ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

**பாட்னா:** பிஹாரில் நடைபெற்றுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதன் மூலம் வாக்கு திருட்டு நடைபெறுவதாகவும் காங்கிரஸ...

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

**புதுடெல்லி:** உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்தப் பயணத்தின்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்த...

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா ?

**ஹைதராபாத்:** இந்தியாவின் முதலமைச்சர்களில் மிகவும் பணக்கார முதலமைச்சராக ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்....