இந்தியா

ஸ்டார்ட்-அப் இந்தியா 2.0: புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி நிதி - மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

புதுடெல்லி: இந்தியாவின் தொழில்முனைவோர் சூழலை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், 'புத்தாக்க இந்தியா' (Startup India) திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய...

நீதிபதிகள் மீது 8,600 புகார்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: இந்தியாவில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் (2016 - 2025 வரை) மொத்தம் 8,639 புகா...

நட்பு நாடு - எதிரி நாடு: வரையறுப்பது கடினம் - முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தகவல்

புது தில்லி: இன்றைய மாறிவரும் உலகளாவிய புவிசார் அரசியல் சூழலில், ஒரு நாடு தனது நட்பு நாடு எது அல்லது எதிரி நாடு எது என்பதைத் துல்லியமாக வரையறுப்பது மிகப்பெரிய ச...

மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பா?

சென்னை: மத்திய அரசின் தொழிலாளர் நலச்சட்டத் திருத்தங்கள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் 10-க்க...

மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு: "ஆதாரம் எங்கே?" - உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி

புது தில்லி: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2011-ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், போதிய ஆதார...

"அநீதிக்கு எதிரான போராட்டம்": தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் வேலைநிறுத்தத்திற்கு ராகுல் காந்தி வலுவான ஆதரவு!

புது தில்லி: மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பொது வேலைநிறுத்தத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது முழுமையான ஆதரவைத்...

ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேசங்கள் பட்டியல்: முதலிடம் பிடித்து சிம்லா அபார சாதனை!

சிம்லா: ஆசியக் கண்டத்தில் உள்ள மிகச்சிறந்த மலைப்பிரதேசங்கள் குறித்த தரவரிசைப் பட்டியலை முன்னணி சர்வதேச சுற்றுலா இணையதளமான 'அகோடா' (Agoda) வெளியிட்டுள்ளது. இதில்...

சிறு தொழில்களுக்கு நற்செய்தி: பிணையில்லாக் கடன் வரம்பை ரூ.20 லட்சமாக உயர்த்தியது ஆர்பிஐ!

மும்பை: இந்தியாவின் பொருளாதார வளர்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) உதவும் வகையில், பிணையில்லாக் கடன் (Col...

மேகாலயா: நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் இருவர் பலி; உரிமையாளர்கள் 2 பேர் கைது

ஷில்லாங்: மேகாலயா மாநிலம் கிழக்கு ஜைந்தியா மலைப்பகுதியில் உள்ள சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், சுரங்கத்தின் உர...

உச்ச நீதிமன்றத்தில் வேலை: சட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

புது தில்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்காலிக அடிப்படையில் சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந...