உலகம்

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யாவின் சரமாரி வான்வழித் தாக்குதல்: 4 பேர் பலி!

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ் மற்றும் பிற நகரங்களை குறிவைத்து ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை மற்றும்...

2 நாள் சண்டைக்குப் பிறகு காசாவுக்குள் மீண்டும் உதவிகள் வழங்க இஸ்ரேல் அனுமதி!

காசா: இஸ்ரேல் ராணுவத்திற்கும்- ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்பட்ட இரண்டு நாள் சண்டைக்குப் பிறகு, காசா பகுதிக்குள் மனிதாபிமான உதவி...

பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை: நெப்போலியன் காலத்து விலைமதிப்பற்ற நகைகள் திருட்டு!

பாரிஸ்: உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் (Louvre Museum), பகல் வெளிச்சத்தில் துணிகரக் கொள்ளை சம்பவம்...

சீனா: பள்ளிகளில் முதன்முறையாக இந்தி பாடம் கற்பித்தல் தொடக்கம் - இரு நாடுகளின் கலாசார உறவில் புதிய மைல்கல்!

ஷாங்காய்: இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான கலாசாரப் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக, சீனாவில் உள்ள பள்ளிகளில் முதன்முறையாக இந்தி மொழிப் பாடம் முறைப்படி...

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்!

வாஷிங்டன்: 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கப்படாததற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தனது கடுமையான கண்டனத்தைய...

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் வழங்குகிறதா அமெரிக்கா...? உண்மை நிலவரம் என்ன?

வாஷிங்டன்: பாகிஸ்தானுக்கு சக்திவாய்ந்த ஏவுகணைகளை வழங்குவது தொடர்பாகப் பரவ...

வெனிசுலா பெண் போராளி மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

ஓஸ்லோ:வெனிசுலா நாட்டைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயகப் போராளியுமான மரியா கொரினா மச்சாடோவுக்கு (María Corina Machado), 2025 ஆம் ஆண்டுக்கான அமை...

அமைதிக்கான நோபல் பரிசை டொனால்டு டிரம்புக்கு வழங்க நெதன்யாகு வலியுறுத்தல்!

டெல் அவிவ்/வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளா...

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2025: ஹங்கேரி எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்கைக்கு அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: உலகின் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றான நோபல் பரிசு, 2025ஆம் ஆண்டுக்கான இலக்கியத் துறைக்காக ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளரான லாஸ்லோ...

2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: குவாண்டம் தொழில்நுட்பத்திற்கான கண்டுபிடிப்பிற்காக 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்வு!

2025ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் 7, செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. குவாண்டம் இயற்பியல் துறையில் முக்கியப் பங்களிப்பை வழங்கிய மூ...