கல்வி 

மாணவர்களின் புத்தகப் பை சுமை இனி குறைக்கப்படும்: பாடத்திட்ட உயர்மட்டக் கூட்டத்திற்குப் பின் அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கான பாடப் புத்தகப் பைகளின் சுமை குறைக்கப்படும் என்றும், பாடப் புத்தகங்கள் இனி வண்ணப் படங்கள் நிறைந்த படப் புத்தகங்களாகவும் காட்சி-கே...

அரசாணையை மீறி அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு கட்டணம் வசூலிப்பது ஏன்? - மதுரை ஐகோர்ட்டு அதிரடி கேள்வி

மதுரை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசாணையை மீறி மாணவர்களிடம் எதற்காகச் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தமிழக அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் சென்னை...

எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்... தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) துணைத்தேர்வில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று நிறைவடைகிறது. இதனால், இதுவரை விண்ணப்பிக்காத மாணவர...

“நீட் தேர்வுக்கு உச்ச பாதுகாப்பு - விமானப்படை விமானங்கள் மூலம் வினாத்தாள்கள் விநியோகம்!

நாடு முழுவதும் நடைபெறவுள்ள நீட்  தேர்வுக்கான வினாத்தாள்கள், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விமானப்படை விமானங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்...

மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 4க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் ஜூன் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வே...

ஜூன் 1 பள்ளி திறப்பில் மாற்றம் வருமா? இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிவடைந்ததை தொடர்ந்து, வருகிற ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு மற்றும் தனியார...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! மாணவர்கள் உற்சாகம்.. பள்ளிகளில் கொண்டாட்டம்

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன்...

பிளஸ் 2 ரிசல்ட் அப்டேட்.. மாணவர்களை முந்திய மாணவிகள்.. பாடவாரி சென்டம் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வ...

இன்று காலை வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு ரிசல்ட்.. எதிர்பார்ப்பில் லட்சக்கணக்கான மாணவர்கள்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பல மா...

தமிழகத்தில் 17.36 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்: பள்ளிக் கல்வித்துறை தீவிர ஏற்பாடு!

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 17.36 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடுக...